Pages

Friday 24 August 2012

நிதர்சனமான உண்மை நீடூரில் 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாகை வடக்கு மாவட்டத்தில்
பல்வேறு மார்க்க & சமுதாய பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது
அதில் நீடூர் கிளையும் அடங்கும் இங்கு நமது ஜாமாத் சார்பாக
பல் வேறு மார்க்க நிகழ்ச்சி களையும், சமுதாயம் பயன் பெரும் பெருட்டு
பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறோம் இதன் மூலம் நமது
ஜாமாதிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உருவானது அல்ஹம்துலில்லாஹ்
நமக்கென்று ஒரே ஒரு அலுவலகம் இருந்த காலத்தில் மிக சொற்பமான
நபர்கள் மட்டுமே இருந்துவந்தார்கள் இன்று அல்லாஹ் மட்டுமே வணங்கும்  மாறு
நமது இறுதி தூதர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் காட்டிதந்தவாறு
ஓர் இறை இல்லம் எழுப்பட்டு அதுவும் முடியும் தருவாயில் உள்ளது
இந்த வருடம் ரமலான் முழுவதும் சிறப்பு சொற்பொழிவுகள்
இறுதி பத்து நாட்களில் கீயமுல் லைல் தொழுகை என நமது
ஜமாஅத் பணிகள் விரிவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்
தரிக்காவிலும் தறிகெட்டு , மதஹபு மயைகைளில் முழ்கி போன
மக்களுக்கு ஏகத்துவ கொள்கை அவர்கள் உள்ளதை புரட்டி போட்டது அல்ஹம்துலில்லாஹ்
எந்த வருடமும் இல்லாத மக்கள் வெள்ளம் இந்த வருடம் பெருநாள் தொழுகையில்
மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள் பெண்கள் மட்டும் சுமார் 200 க்கும் அதிகமாகவும்
ஆண்கள் சுமார் 150  க்கும் அதிகமாகவும் குழந்தைகள் உட்பட 500 க்கும் அதிகமான பேர்
பெருநாள் தொழுகைய நபி (ஸல்) அவர்கள் காண்பித்து தந்தவாறு நிறைவேற்றினார்கள்
இதில் சகோ : புஹாரி அவர்கள் யார் குற்ற்றவாளி ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
அந்த உரையில் எப்படி ஒருவன் குற்றவாளியாக உருவாகிறான் அவனுக்கு
இறைவன் தண்டணைய எவ்வாறு வழங்குவான் என்றும்
இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும் அதனை அல்லாஹ்வுடைய
தூதர் ஸல் அவர்கள் எவ்வாறு காண்பித்து தந்தார்கள் என்பதை
குரான் ,ஹதிஸ் அடிப்படையில் மிக அழகாக எளிய முறையில்
விளக்கம் அளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.9.32.




A.MOHAMED MANSOOR
Abu Dhabi 
United Arab Emirates 
Mobile:+97156 742 44 88
Ples on vist:
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
أَن تَعْتَدُواْ وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ

No comments:

Post a Comment